துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சேம்சன் என்ற நகரில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், ஆடுகள் திடீரென ஊருக்குள் படையெடுத்தன.
இதனால் பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் சாலையில் செல்லாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகளவில் முக்கியச் சாலைகளில் வலம் வந்த ஆடுகள், புல்வெளியைத் தேடி வேகமாகச் சென்ற வீடியோவை மக்கள் செல்போன்களில் படம்பிடித்தனர். ஊரடங்கு அமலில் இருந்தபோதும் ஆடு மேய்ப்பவர் இரவு நேரத்தில் முன்னே செல்லும்போது, பின்தொடர்ந்து ஏராளமான ஆடுகள் சென்றன. இது காண்போர் மனத்தைக் கவரும் வகையில் இருந்தது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.