போலந்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை ஆணையர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் போலந்தின் பல்வேறு நகரங்களில் திரண்ட பெண்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பம் அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற சட்டவிரோத செயல்களின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பத்தை மட்டுமே கலைக்க போலந்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
Also read... இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை கடந்தது...!
2019 ஆம் ஆண்டு போலந்தில் செய்யப்பட்ட 1,110 சட்டபூர்வமான கருக்கலைப்புகளில் பெரும்பாலானவை மரபணு குறைபாடுகள் காரணமாக செய்யப்பட்டன என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு நாடு முழுதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Poland