இந்தநிலையில், லடாக்கில் தொடர்ந்து வரும் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீன எல்லைக்கு உட்பட்டுள்ள மோல்டோ பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.