சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, கரடி, மான், யானை என பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. இதில் சமீபகாலமாக சிறுத்தை திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் தற்போது பண்ணாரி காவல்துறை சோதனை சாவடி அருகில் சுற்றி திரிந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சாலையோரம் சிறுத்தை அமர்ந்திருந்ததை பர்த்து காவல்துறையினர் அச்சம் அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூண்டு வைத்து பிடிக்கக் கோரியுள்ளனர்.
Also see... மீண்டும் பகீர் கொடுக்கும் கொரோனா.. உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!
பண்ணாரி கோவிலில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள் தங்குவதால்ல் சிறுத்தை அவர்களை தாக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளது.
செய்தியாளர்: தினேஷ், ஈரோடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.