ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் திடியன் சங்கிலியிடம் சென்று வெற்றியும் சக்தியும் என் வீட்டில் ஒரு நாள் இரவு தங்கினார்கள் என பேசிய பாட்டிக்கு பணம் கொடுக்கிறான். மறுபக்கம் சக்தி, சங்கிலி கல்யாணத்தால் மீனாட்சி சாமியை நினைத்து கலக்கத்துடன் அமர்ந்திருக்கிறாள்.
இப்படியான நிலையில் திடியன் சக்தி பட்டுபுடவையை எரித்த விஷயத்தை சங்கிலியிடம் சொல்லி சக்திக்கு உன்னை பிடிக்காது என்று சொல்கிறாள்.
அடுத்ததாக கார்த்திக்கிடம் கோகிலா இந்த கல்யாணம் நடக்காது என்று புலம்ப யமுனா, சக்தி ஃபீல் பண்ணுகின்றனர். மேலும் கோவிலில் நடக்கும் விஷயத்தை திடியன் சரன்யாவுக்கு போன் செய்து சொல்கிறான்.
அடுத்து கோவிலில் இருந்து ஒரு அடியாள் பூஜாவுக்கு தகவல் சொல்வதை சரண்யா கேட்டு விடுகிறாள். சரண்யா திடியனுக்கு போன் செய்து அங்கு இருந்து ஒரு ஆள் பூஜாவுக்கு தகவல் சொல்லும் விஷயத்தை சொல்லி அவனை பிடிக்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Also read... சிவாஜி படத்தின் பாடல் போலவே எனது படத்திற்கு பாடல் வேண்டும் - கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்த எம்ஜிஆர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv