இப்பாடலில் விட்டு என்னும் சிறுவன் லட்டு மீது கொண்ட ஆசையால் அனைத்தையும் திருட்டுத்தனமாக உண்டு காலி செய்கிறான் அம்மாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு திட்டு வாங்கி தன் தவறை உணர்கிறான் தவறை உணரும் குழந்தைக்கு மீண்டும் தட்டு நிறைய லட்டு பாசத்துடன் தரப்படுகிறது.
இப்பாடல் மூலம் தவறை உணரும் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பு பரிசாகத் தரப்படுகிறது
இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.