கதையோட்டத்துக்கு சரியாக வந்தால் ரசிகர்கள் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்ற படிப்பினையை அருணாச்சலத்தில் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சுந்தர் சி. கூறியுள்ளார்.
சுந்தர் சி.யின் அரண்மனை படத்தின் இறுதிக் காட்சி. காரில் செல்லும் நாயகனை பேய் துரத்தும். அவன் செல்லும் வழியை மறிக்க, புயலை அனுப்பும், மரங்களையும், கற்களையும் சாலையில் வீசும். நாயகன் சாமர்த்தியமாக இதனை சமாளித்து காரை ஓட்டுவான். இந்தக் காட்சியின் போது உதவி இயக்குனர் ஒருவர், இவ்வளவு செய்யக் கூடிய அந்த பேயால, காரை நிறுத்த முடியாதா? எதுக்கு வீணா மரத்தையும், கல்லையும் வீசணும் என்று கேட்டிருக்கிறார்.
லாஜிக்கானகேள்வி. ஆனால், சுந்தர்சி., திரையரங்கில்படம்பார்க்கிறயாரும்இந்தக்கேள்வியைஎழுப்பமாட்டார்கள்என்றுஅந்தக்காட்சியைஅப்படியேவைத்தார். அவர்சொன்னதுபோலவேதிரையரங்கில்படம்பார்த்தயாருக்கும்அந்தக்கேள்விஎழவில்லை. அதற்குகாரணம்ரஜினி.
ஆனால், ரஜினியோ, அவ்வளவுநாள்ஆடம்பரமாகஇருந்தநாயகன்நள்ளிரவில்நடுரோட்டுக்குவந்துவிட்டான்என்றுகாட்டினால், நன்றாகஇருக்கும், கதையோட்டத்துக்குஇதுதான்சரிஎன்றிருக்கிறார். கதையோட்டத்துக்குஒத்துவந்தால்ரசிகர்கள்லாஜிக்பார்க்கமாட்டார்கள்என்றுகூறியிருக்கிறார். சுந்தர்சி. அப்படியும்உடன்படவில்லை. இறுதியில், நீங்ககாட்சியைஎடுங்க. யாராவதுஇதுசரியில்லைன்னுசொன்னாமாத்திக்கலாம்என்றிருக்கிறார்ரஜினி. ஆனால், படம்பார்த்தயாரும்அதுலாஜிக்மீறல்என்றுசொல்லவில்லை.
கதையோட்டத்துக்குசரியாகவந்தால்ரசிகர்கள்லாஜிக்பார்க்கமாட்டார்கள்என்றபடிப்பினையைஅருணாச்சலத்தில்ரஜினியிடமிருந்துகற்றுக்கொண்டதாகசுந்தர்சி. கூறியுள்ளார். அந்ததைரியத்தில்தான்அரண்மனைபடத்தின்இறுதிக்காட்சியையும், உதவிஇயக்குனரின்லாஜிக்கேள்வியையும்மீறிவைத்தார். படமும்ஜெயித்தது, யாரும்கேள்வியும்கேட்கவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.