ஷங்கர் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் புதிய படத்தை இயக்குகிறார். இந்த பான் - இந்தியா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியன் 2 படத்தைஇயக்கிவந்தஷங்கர், தயாரிப்புநிறுவனம்லைகாவுடன்ஏற்பட்டகருத்துவேறுபாடுகாரணமாக, அப்படத்தைகைவிட்டுதெலுங்கில்ராம்சரண்நடிப்பில்ஒருபடத்தைஇயக்கதீர்மானித்தார். இந்தியன் 2 முடிந்தபிறகேஷங்கர்வேறுபடங்களைஇயக்கவேண்டும், அதுவரைபிறபடங்களைஇயக்கதடைவிதிக்கவேண்டும்எனலைகாதரப்புநீதிமன்றம்சென்றது.
தமிழ், மலையாளம்இருமொழிகளில்இப்படம்தயாராகிறது. அத்துடன்ஷங்கர்படத்திலும்வாய்ப்புகிடைத்துள்ளது. இதன்மூலம்சற்றுபின்னடைவில்இருந்தஅஞ்சலியின்மார்க்கெட்மீண்டும்சூடுபிடித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.