முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / Job Alert : 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான அரிய வாய்ப்பு.. 350 காலிப்பணியிடங்கள்.. இந்திய கடற்படையில் வேலை- விண்ணப்பிக்க முழு விவரம்

Job Alert : 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான அரிய வாய்ப்பு.. 350 காலிப்பணியிடங்கள்.. இந்திய கடற்படையில் வேலை- விண்ணப்பிக்க முழு விவரம்

வேலை

வேலை

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக 23.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

  • Last Updated :

நீங்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவரா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் sailor பணிக்கு 350 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Sailors பணிகளுக்கு என 350 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.

விவரம் :

நிறுவனம்Indian Navy
பணியின் பெயர்sailors
பணியிடங்கள்350
கடைசி தேதி23.07.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வயது வரம்பு: 

01 .04. 2001 முதல் 30 08.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

பணியமர்த்த படுபவர்களுக்கு அதிகபட்ச ரூ.14,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: 

Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக 23.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

OFFICIAL WEBSITE

top videos

    OFFICIAL NOTIFICATION

    First published:

    Tags: Indian Navy, Job Vacancy