முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வெளிநாட்டில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு குவைத்தில் பணி

வெளிநாட்டில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு குவைத்தில் பணி

குவைத்தில் வேலை

குவைத்தில் வேலை

Kuwait job : குவைத்தில் வீட்டுவேலை செய்யப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். அந்த வகையில் தற்போது குவைத் நாட்டிற்கு வீட்டு வேலை செய்யப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலையில் விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் வீட்டு வேலை செய்பவர்கள்
காலிப்பணியிடங்கள்500
பணி இடம்குவைத்
சம்பளம்ரூ.29,500 - 32,000/-
வயது வரம்பு 30-40
கல்வித்தகுதி10 ஆம் வகுப்பு வரை படித்திற்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நேர்காணல் நடத்தப்படும் இடம் :

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்

எண்:32, திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை.

வசதிகள்:

தங்கும் இடம், விமான பயணச்சீட்டு மற்றும் உணவு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தமிழக அரசு துறையில் பணிபுரிய மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. இன்டென்ஷிப் அறிவித்த சிஎம்பிடி..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்குத் தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுயவிவரங்களுடன் omchousemaidkuwait21@gmail.com அனுப்பலாம். இப்பணி குறித்த சந்தேகங்களுக்கும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.omcmanpower.com/

top videos

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.03.2023.

    First published:

    Tags: Abroad jobs, Jobs