நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்குத் தகுந்த ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (ஆதரவற்ற விதவை) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
இரவு காவலர் | 1 | ரூ.15,700 - 50,000 | 37 |
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர் https://nilgiris.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தாபல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://nilgiris.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.02.2023 மாலை 05.45 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.