கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 05.07.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம்-629177 என்ற முகவரிக்கோ விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
பணியிடம்
GT பொது பிரிவினர்
SC(a)-w.DW ஆதிதிராவிடர் , அருந்ததியர் பெண் ஆதரவற்ற விதவை
MBC/DNC மிகவும் பிற்படுத்த பட்டோர் மற்றும் சீர் மரபினர்
BC other then muslims (பிற்படுத்தப்பட்ட இனத்தவர் முஸ்லீம் தவிர )
ஈப்பு ஓட்டுநர்
01
-
-
-
அலுவலக உதவியாளர்
01
01
01
01
நிபந்தனைகள்:
நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
நேர்காணல் நடைபெறும் நாள் , இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.
தகுதிகள் :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்டசெல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வாகனம் ஒட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.