2020-க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் - அதிபர் டிரம்ப்
2020-க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ட்ரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது வணிகம் முழுவதும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறி வருமானத்தை ட்ரம்ப் குறைத்துக் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நடப்பாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்கா கண்டறியும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிடங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதில் அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தற்போதைக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும், வருகிற செப்டம்பர் முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.