மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் போனாலும், கொரோனாவை எதிர்த்துப் போரிட அவர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பதும் அவசியம் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கூறியிருந்தார்.
இந்நிலையில் கொரோனா பரவலக் கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுவரை இணையதளம் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிலிப்பைன்சில் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் வகுப்புகள் ஏப்ரல் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
72 மணி நேரத்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Philippines