முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவித்த நாடு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவித்த நாடு

உடல் வலி, தொண்டை புண், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால் காய்ச்சல் உள்ளவர்கள் பொதுவாக முதல் வாரத்தின் போது மட்டும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தின் போதும் மிக மோசமாக உணர்வார்கள், மேலும் அவர்கள் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் படக்கூடும்.

உடல் வலி, தொண்டை புண், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால் காய்ச்சல் உள்ளவர்கள் பொதுவாக முதல் வாரத்தின் போது மட்டும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தின் போதும் மிக மோசமாக உணர்வார்கள், மேலும் அவர்கள் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் படக்கூடும்.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் போனாலும், கொரோனாவை எதிர்த்துப் போரிட அவர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பதும் அவசியம் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவலக் கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவரை இணையதளம் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிலிப்பைன்சில் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் வகுப்புகள் ஏப்ரல் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

72 மணி நேரத்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: CoronaVirus, Philippines