முகப்பு /செய்தி /கொரோனா / உற்பத்தியை நிறுத்திய புகழ்பெற்ற ‘கொரோனா’ மது ஆலை..!

உற்பத்தியை நிறுத்திய புகழ்பெற்ற ‘கொரோனா’ மது ஆலை..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெக்ஸிகோவில் புகழ்பெற்ற கொரோனா மதுபான நிறுவனம் இன்று முதல் தனது உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமற்ற தொழிற்கூடங்களை ஏப்ரல் இறுதி வரை மூட மெக்ஸிகோ அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய மதுபான உற்பத்தியை நிறுத்தவிருப்பதாக கொரோனா மதுபான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா என்ற பெயரால் தங்களது மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அமெரிக்க குடிமகன்களில் 38 சதவீதம் பேர் கொரோனா பீரை எந்த சூழ்நிலையிலும் வாங்க மாட்டோம் என்று தெரிவித்த நிலையில் தற்போது அந்நிறுவன ஆலை மூடப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: CoronaVirus, Mexico