வாட்ஸ் அப்பில் வதந்தி. இளைஞர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் யாரும் புத்தாநத்தம் செல்ல வேண்டாம் என்று வாட்ஸ் அப்பில் தவறான வதந்தி பரப்பிய நல்லபொன்னம்பட்டியைச் சேர்ந்த
அழகப்பன் (27) என்பவரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர்.