கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என கண்டறிந்து, 3 நிமிடங்களில் அறிவிக்கும் புதிய பயோ சென்சார் சிப்பை தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. Molsentech மற்றும் சிப்ராக்ஸ் என்ற இருநிறுவனங்கள் கையடக்க புதிய சிப்பை கண்டுபிடித்துள்ளனர்.
Also read: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
தற்போது நடைமுறையில் உள்ள RTpcr பரிசோதனையைப் போலவே ரத்த, சளி மாதிரிகளை இந்த சிப்பில் வைத்தால் பாசிடிவ், அல்லது நெகட்டிவ் என 3 நிமிடங்களுக்குள் முடிவை அறிவிக்கிறது.
இதனால் பலருக்கு ஒரே நேரத்தில் பரிசோதனை செய்து முடிக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முடிவுகளை கச்சிதமாக அளிக்கும் இந்த பயோ சிப்பின் விலை இந்திய மதிப்பில் 7,342 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Taiwan