காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உடல் வலி, தொண்டை புண், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால் காய்ச்சல் உள்ளவர்கள் பொதுவாக முதல் வாரத்தின் போது மட்டும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தின் போதும் மிக மோசமாக உணர்வார்கள், மேலும் அவர்கள் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் படக்கூடும்.
- News18 Tamil
- Last Updated: July 13, 2020, 5:50 PM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3909ஆக உயர்ந்துள்ளது.
Also see:
மேலும், நோய்த் தொற்று காரணமாக 2538 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1322 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.இது வரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பழனி தகவலளித்துள்ளார்.
இந்தச் சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3909ஆக உயர்ந்துள்ளது.
Also see:
மேலும், நோய்த் தொற்று காரணமாக 2538 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1322 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.இது வரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பழனி தகவலளித்துள்ளார்.