சென்னையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் டிசம்பர் 7ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, பின்வரும் இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
மயிலாப்பூர் பகுதி : வீரப்பெருமாள் கோயில் தெரு, பங்காரும்மாள் கோயில் தெரு, அப்பார்சாமி கோயில் தெரு, சிதம்பரசாமி கோயில் 1 முதல் 3வது தெரு ஆகிய இடங்களிலும்,
இதையும் படிக்க : உச்ச ரேட்டுக்குச் சென்ற முருங்கைக்காய்.. விலையைக் கேட்டால் தலையை சுற்றும்..!
பெரம்பூர் பகுதி : காந்திநகர் முத்தமிழ் நகர்2 மற்றும் 3 பிளாக், சீனிவாச பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களிலும், மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut, Electricity, Power cut, TANGEDCO