சென்னையில் நாளை (ஜூன் 23) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் நாளை (ஜூன் 23) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
.சென்னையில் நாளை மின்தடை ஏற்படவிருக்கும் பகுதிகள்..
Power Shutdown | பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையில் நாளை (23.06.2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையில் 23.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாநகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படவிருக்கும் பகுதிகள்:
அண்ணாநகர்/திருமங்கலம் பகுதி ; மெட்ரோஜோன் முழுவதும், பாடிகுப்பம், டி.என்.எச்.பி குடியிருப்பு, அம்பேத்கார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.