சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின் விநியோகம் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்படவுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரங்கள் கீழ் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 29.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரூர் பகுதி :
திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
Also Read : கடும் பனிமூட்டத்தால் ரயில்கள் தாமதம்.! படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பயணிகள்!
அம்பத்தூர் சாலை பகுதி :
டி.ஐ.சைக்கிள் அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச்.ரோடு பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut