சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(08.03.2023) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
அம்பத்தூர் பகுதி : என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
(09.03.2023) வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடி பகுதி : மஞ்சம்பாக்கம் பகுதி, கம்பன் நகர், மந்தவெளி 1 முதல் 6வது தெரு, பெருமாள் கோயில் தோட்டம், ஏ.வி.எம்.நகர், தெலுங்கு காலனி, திருமுருகன் நகர், வி.ஜி.கே. நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
09.03.2023 அன்று பிரசுரிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai power cut, Power Shutdown