சென்னையில் இன்று (15.07.2022) வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி கோரிடர், ஆவடி ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஐடி கோரிடர் பகுதி தரமணி :
சி.பி.ஐ காலனி, கோவிந்தசாமி நகர், கற்பக விநாயகர் கோவில் தெரு, சேரன் செங்குட்டுவன் தெரு பெருங்குடி லஷ்மன் நகர், பெரியநாயகி தெரு, கருணாநிதி தெரு, சோழன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
Must Read : உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு
ஆவடி பகுதி∶
மிட்டனமல்லி மிட்டனமல்லி கண்டிகை, ஐ.சி.எஃப் காலனி, பெரியார் நகர் பருத்திப்பட்டு காமராஜ் நகர் பாண்டியன் நகர், லக்ஷ்மி நகர், மூர்த்தி நகர், அமிதி பருத்திபட்டு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.