கோயம்பேட்டில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் தலை தனியாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
40 வயது மதிக்கத்தக்க ஆண் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை. உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டபோது தலை வேறொரு பகுதியில் போலீஸாரால் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் காயத்துடன் இருப்பதால் கொலை செய்திருக்கலாம் என கோயம்பேடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Dead body, Koyambedu