சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி வருகின்ற ஜனவரி 06ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 06ம் தேதி தொடங்கி, ஜனவரி 22ம் தேதி வரை 16 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக பபாசி செயலர் முருகன் தெரிவித்தார்.
ஜன.6ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்#ChennaiBookFair #BAPASI #News18TamilNadu | https://t.co/7dpn9FkRRJ pic.twitter.com/Aye5b4IzIE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 13, 2022
மேலும், தமிழக முதலமைச்சர் தேதியை உறுதி செய்த பிறகு திறப்பு விழா தேதி, அதற்கேற்றார் போல மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BAPASI, Book Fair, Chennai book fair