முகப்பு /செய்தி /வணிகம் / எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி குறித்த அறிவிப்பு..

எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி குறித்த அறிவிப்பு..

SBI ATM

SBI ATM

எஸ்பிஐ ஏடிஎம்கார்டு பயன்படுத்துவோர் வரும் வெள்ளிக்கிழமை முதல் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க OTP எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எஸ்பிஐ ஏடிஎம்கார்டு பயன்படுத்துவோர் வரும் வெள்ளிக்கிழமை முதல் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க OTP எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள், மோசடிகளை தடுக்கும் வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை OTPயுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சேவை தற்போது 24 மணிநேரமும் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...லடாக்: கடுமையான குளிரை சமாளிக்க இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்..

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உரியவரிடம் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: SBI ATM