முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா : பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்து அமைச்சர் ரோஜா வழிபாடு!

திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா : பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்து அமைச்சர் ரோஜா வழிபாடு!

ரோஜா - ஆர்.கே.செல்வமணி

ரோஜா - ஆர்.கே.செல்வமணி

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்தத் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி துவங்கி பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க |  Exclusive : "அமித் ஷா சொல்லியும் அமமுகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டார் ஈபிஎஸ்.." - டிடிவி தினகரன்

இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணி ஆகியோர் இன்று கங்கையம்மன் கோவிலில் வழிபட்டனர். பின்னர் கங்கயம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர்.

top videos

    செய்தியாளர் புஷ்பராஜ், திருப்பதி

    First published:

    Tags: Actress Roja, Tirupathi