மதுரைமாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மதுரை திருப்பாலை மின் கோட்டம் சேர் பொறியாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, நாளை (18.03.2023) திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர் பங்களா, வள்ளுவர் காலனி குலமங்கலம், கண்ணனேந்தல் ,பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சப்பரம்வேடு, பார்க் டவுன், பாமா நகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி டபிள்யூ ஏ டி காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜயநகர், கலைநகர்,
மகாத்மா காந்திநகர், மீனாட்சி நகர், இபி காலனி, விஸ்வநாதபுரம், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown