முகப்பு /செய்தி /Breaking and Live Updates / எச்சரிக்கை... இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..

எச்சரிக்கை... இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..

மழை

மழை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு... வானிலை அலெர்ட்..!

காலை வெளியிட்ட அறிவிப்பில் படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மழை தொடரும் என்று அறிவித்துள்ளனர். நேற்று முதல் சென்னை உட்படத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai Rain, Weather News in Tamil