இன்றைக்கு அரிசிக்கு மாற்றாக மக்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு தானியம் என்றால் அது ராகி எனப்படும் கேழ்வரகு தான். இதில் அதிகளவு இரும்புச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது. மேலும் உடலில் உள்ள ரத்த சோகையை நீக்கி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
மேலும் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, தேவையில்லாத கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால், உங்களுடைய அன்றாட உணவில் கூட ராகியை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
உங்களது குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்குப் பிடித்தார் போல், இனிப்பு சுவையுடன் நீங்கள் கேழ்வரகு புட்டு அதாவது ராகி புட்டு நீங்கள் செய்து கொடுக்கலாம். இதோ சிம்பிள் டிப்ஸ் இங்கே...
ராகி புட்டு செய்ய தேவையான பொருள்கள்:
அரிசி மாவு – 2 கப்
ராகி மாவு ( கேழ்வரகு) – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 2 சிட்டிகை
செய்முறை:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breakfast, Healthy Food, Ragi