முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

மின் தடை

மின் தடை

Kanchipuram District | காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் நாளை (16.02.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

மின் தடை பகுதிகள்:

பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்துார், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லுார், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News, Power cut, Power Shutdown