முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின்தடை 

மின்தடை 

Kanchipuram District | காஞ்சிபுரம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (23.02.2023) மின்துறை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

மின் தடை பகுதிகள்:

நெல்வாய், அருணாச்சலம்பிள்ளை சத்திரம், கட்டியாம்பந்தல், ரெட்டமங்கலம், வளத்தோடு, விண்ணமங்கலம், தோட்ட நாவல், வாடாதவூர், சின்னாலம்பாடி, அமரவாதிப்பட்டினம், மங்கலம், கரிக்கிலி, சித்தாமூர், சடச்சிவாக்கம், சிறுங்கோழி, பெருங்கோழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News, Power cut, Power Shutdown