கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார விழாவின் ஒரு பகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்ட அரங்கை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மனிதநேய வார விழா ஜனவரி 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார்.
இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மருத்துவம், தரமான உணவு, வாழ்க்கை முறைகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை.. கோவை பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News