செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ஹ பெருமாள் கோயிலுக்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் தரிசனம் செய்வதற்காக தனது சகோதரர் குடும்பத்துடன் வந்து ஆலய தரிசனம் செய்தார்.
அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கவர்னர் கூறும் போது, நான் உலக மக்கள் அமைதிக்காகவும் நான் கவர்னராக பதவி வகிக்கும் நாகாலாந்து மக்களின் அமைதிக்காகவும் நலனுக்காகவும் இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொள்வதற்காகவும் இங்கு வந்தேன் என கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News