செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான2500 க்கும்மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இனப்பெருக்கம் செய்த விலங்குகளைக் கொடுத்து, இங்கு இல்லாத விலங்குகள் வீடுபூங்காவிலிருந்துஇங்குகொண்டு வருவார்கள்.
அதன்படி தற்போது மைசூர் பூங்காவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புது வரவாக 2 கரடி குட்டிகள் கொண்டு வரப்பட்டது . இதற்கு மாற்றாக வண்டலூர் பூங்கா சார்பில் 3 ஜோடி நெருப்புக் கோழிகள் மைசூர் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட உள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News, Vandaloor zoo