PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

Viluppuram News : ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி வங்கி கணக்கை தொடங்குவது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாதிரி படம்

மாதிரி படம்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி வங்கி கணக்கை தொடங்குவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் ஏதேனும் ஒரு உறுப்பினரின் ஆதார் எண், வங்கிக் கணக்கில் இணைக்கப்படாமல் உள்ள வற்றின் பட்டியல், அஞ்சலக துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!

“எங்க அம்மாவுக்கு வேலை தாங்க..” விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி!

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..! விழுப்புரம் சித்த மருத்துவரின் கோடைக்கால டிப்ஸ்..!

திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு... இதுதான் காரணம்... பின்னணி தகவல்கள்..!

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்!

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..

விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...

விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு.. என்ன காரணம் தெரியுமா?

விழுப்புரத்தில் ராஜராஜன் காலத்து சுரங்க அறை, கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்!

இதற்கு ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களின் விவரம் இந்தியாபோஸ்ட் பேமண்ட் வங்கியிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ஊர்களில் செயல்படும் அஞ்சலக வங்கியை அணுகி, தங்கள் குடும்ப அட்டையின் விவரம் இடம்பெற்று இருப்பின் ரூ.200/- செலுத்தி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய வங்கிக் கணக்கை துவக்கிடலாம்” என

top videos
  • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

    Tags:Local News, Villupuram

    முக்கிய செய்திகள்