PREVNEXT
முகப்பு / செய்தி / திருச்சி / பால் விநியோகம் தாமதம் : திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முகவர்கள்!

பால் விநியோகம் தாமதம் : திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முகவர்கள்!

Trichy Aavin Protest | பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 4- வது நாளாக ஆவினுக்கு பால் அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டம்

பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டம்

திருச்சியில் ஆவின் பண்ணையில் இயந்திரங்கள் பழுது காரணமாக பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஆவின் நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் தினமும் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் விற்பனை சராசரியாக 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருச்சி ஆவின் நிறுவனத்தில் பல மாதங்களாக இயந்திரங்கள் பராமரிப்பின்றி கிடப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் முகவர்களுக்கு தாமதமாகவே பால் அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆவின் நிறுவனம் முன்பு முகவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்.. மளிகை கடைக்காரருக்கு 'தர்ம அடி' கொடுத்த பொதுமக்கள்

திருச்சியில் ஒரு மினி குற்றாலம்..! சுற்றுலா பயணிகளை கவரும் புளியஞ்சோலை பார்க்..!

"யார் முதல்ல போகனும்" தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!

இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது

ரயிலை கவிழ்க்கும் நோக்கில் டயர்கள் வைக்கப்பட்டதா..? தீவிரவாத சதிச் செயலா..? போலீசார் விசாரணை

'நீங்க தெய்வம் சார்' சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!

குடிபோதையில் தாயிடம் தகராறு... தந்தையை அம்மிக்கல்லால் அடித்துக்கொன்ற மகன்... திருச்சியில் பயங்கரம்...!

திருச்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான நெருக்கம்.. பிடித்த ஊரும் அதுதான்..!

குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்...!

திருச்சியில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

Also Read : எந்த ரேசன் அட்டை? யாருக்கெல்லாம் கிடைக்கும் மாதம் ரூ.1000..? வெளியான தகவல் இதுதான்!

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • இதனிடையே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 4- வது நாளாக ஆவினுக்கு பால் அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சர்க்கரைப் பட்டி கிராமத்தில் விவசாயிகள் கறவை மாடுகளுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பாலை கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    Tags:Aavin, Trichy

    முக்கிய செய்திகள்