PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / 10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

சுகாதார பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிக்க :  சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 14,13,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக கூறினார். மேலும் சுகாதார பணியாளர்கள் 10,000 பேருக்கு இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

top videos
  • ”Finals-ல தோனிக்கிட்ட பேசும்போது இந்த அட்வைஸ் கொடுத்தாரு” -சாய் சுதர்ஷன்
  • ‘நிதானமா இருங்க’.. மகர ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • ‘காதலர்களுக்கு சிக்கல்.’.. துலாம் ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • கன்னி ராசிக்காரர்களே ‘உடல்நலனில் அக்கறை தேவை..!’.. ஜூன் மாத ராசிபலன்களை தெரிஞ்சுக்கோங்க...
  • ‘யாரிடமும் ஏமாந்துறாதீங்க.’. கும்ப ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • 1021 மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் இதற்கான தேர்வு வரும் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார். இதேபோன்று, 986 மருந்தாளுநர் பணிக்கான தேர்வும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    Tags:Covid-19, Flue, Minister Ma.Subramanian

    முக்கிய செய்திகள்