PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

Transgender Singer Gopika | புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள காட்டு குப்பம் கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கோபிகா இனிமையாக பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் திருநங்கையான கோபி (எ) கோபிகா. 6ம் வகுப்பு வரை படித்துள்ள கோபிகா கடந்த 30 வருட காலமாக பெண் குரலில் இசைக் கச்சேரிகள், மேடை கச்சேரிகள் உள்ளிட்டவற்றில் பாடி அசத்தி வருகிறார். மேலும், இவர் பிரபல தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

மேடை பாடகியாக வலம் வரும் கோபிகாவிற்கு திரைத்துறையில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இதுகுறித்து கோபிகா கூறுகையில், ”நான் திருநங்கையாக மாறிய பின்னரும் கூட எனது வீட்டில் நல்ல அரவணைப்பும் ஊக்கமும் கொடுத்தார்கள். என்னைப் போன்ற திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதித்து முத்திரை பதித்து வருகின்றனர்.

திருநங்கை கோபிகா

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!

தோனியின் உருவத்தை ரங்கோலி கோலத்தால் வரையும் புதுச்சேரி பெண் ஓவியர்..!

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!

புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..

நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!

புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!

திருநங்கை என்பவர்கள் 3ம் பாலினத்தவர். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, வெறுப்பு உண்டு, ஆசைகள் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களை வெறுக்க வேண்டாம். திருநங்கையாக இருக்கும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்பது, அடாவடியாக பேசுவது, அநாகரீகமாக நடந்து கொள்வது என்ற பிம்பம் இவ்வுலகில் நிலவி வருகிறது.

சோழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா ?

இதை அனைத்தையும் உடைத்து எறிந்து இன்று திருநங்கைகள் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருவது பெருமைக்குரிய விஷயமாக நான் கருதுகிறேன். எங்களைப் போன்றவர்களை ஆதரித்து அரசு துறைகளில் பணிபுரிய வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

377

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • தடை கற்களையும் படிகற்களாக மாற்றி முன்னேற வேண்டும் என்பதே கோபிகா போன்று பல சவால்களை சந்தித்து அதை சாதனைகளாக மாற்றியவர்கள் நமக்கு கூறும் அறிவுரை ஆகும்.

    Tags:Local News, Puducherry

    முக்கிய செய்திகள்