"ஒரு நாடு ஒரு உரம்" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் முதல் நிறுவனமாக தனது வினியோகத்தை தொடங்கியது.
"ஒரு நாடு ஒரு உரம்" என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பிக் யூரியா என்பது பாரத் யூரியா என அழைக்கப்படும். ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் தமது உற்பத்தியின் வாயிலாக வினியோகம் செய்கிறது. பாரத் யூரியா தொடக்கவிழா இன்று ஸ்பிக் ஆலையில் நடைபெற்றது.
ஸ்பிக் நிறுவனம் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்திய விவசாயத்தை பெருக்குவதற்கு தேவையான அறிவியல் பூர்வமான மற்றும் இயற்கைக்கு உறுதுணை புரியும் தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனம் முதல் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் உரத் தயாரிப்பில் கவனம் செலுத்தி இந்திய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லையில் கொள்ளையடித்து திரும்பும்போது விபத்து.. போலீசில் வசமாக சிக்கிய கொள்ளை கும்பல்
காங்கிரஸூம் கமலும்.. ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஃபார்முலாதான் - எச்.ராஜா கருத்து
பிரபல உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை ருசிபார்த்த தெரு நாய்... தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்
தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..
காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!
மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்.. வடை, பாயாசத்துடன் விருந்து வைத்த கிராமம்..!
பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!
தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது
ஒரு நாடு, ஒரு உரம் கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவான ஸ்பிக் நிறுவனம் அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரிகிறது.
பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் தினமும் 2,000 டன் உற்பத்தி செய்கிறது. ஆண்டிற்கு 7,50,000 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் உரம் தமிழகத்தில் புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு 2100 டன் உர விநியோகத்தை தொடங்கியுள்ளது.
செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Tamil News, Thoothukudi