PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / Chennai Power cut | சென்னையில் செப்டம்பர் 26 முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power cut | சென்னையில் செப்டம்பர் 26 முக்கிய பகுதிகளில் மின்தடை!

Chennai Power Cut : மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி, கோ-ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 26ம் தேதி   மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 26.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருவேற்காடு, பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் : 

பகுதிஇடங்கள்
திருவேற்காடு பகுதிஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி, கோ-ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதிபேப்பர் மில்ஸ் ரோடு சபாபதி தெரு, மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

377

மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து  பகுதிகளும் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:Chennai, Chennai power cut, Power cut

முக்கிய செய்திகள்