PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!

Adyar Estuary | 21 கோடியே 63 லட்ச ரூபாய் செலவில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடம் வரை தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடையாறு முகத்துவாரம்

அடையாறு முகத்துவாரம்

சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித் துறையின் திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை குறைக்கும் நோக்கில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி அதனை தூர்வாருவதற்கு பொதுப்பணித் துறை சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை மத்திய அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 21 கோடியே 63 லட்ச ரூபாய் செலவில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடம் வரை தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலையாத்தி தாவரங்கள், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176 ஏக்கர் பரப்பளவில் முகத்துவாரம் தூர்வாரப்பட உள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

Tags:Adayar, Chennai, Tamilnadu govt

முக்கிய செய்திகள்