PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..

சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..

சென்னை மாங்காட்டில் திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு சென்ற நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

 

சென்னை , ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதா( வயது 53). கெருகம்பாக்கத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்றுள்ளார். திருமண மண்பபத்தை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் ராதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கநகையை பறித்து செல்ல முயன்றுள்ளனர்.

மர்மநபர்கள் செயின் பறிப்பதை அறிந்த ராதா தான் அணிந்திருந்த நகையை இறுக்கமாக பிடித்துள்ளார். இதில் கொள்ளையர்கள் கைகளில் பாதி செயின் சென்றது. ராதாவின் கைகளில் அறுந்த மீது செயின் இருந்துள்ளது. ராதா கூச்சலிட்டதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து மாயமாகினார்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

இதனையடுத்து திருமண மண்டபத்திற்கு சென்று உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உதவியோடு சம்பவம் குறித்து மாங்காடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:Chain Snatching, Crime News, Tamil News

முக்கிய செய்திகள்