PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இதனை அறியாமல் பஸ்ஸை ஓட்டி சென்ற டிரைவரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து டிரைவரை தாக்கி ஆத்திரத்தில் பஸ்ஸிற்கு தீ வைத்தனர்.

மாணவி பயணித்த பேருந்து

மாணவி பயணித்த பேருந்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை முடிச்சூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேதுமாதவன் என்பவரது மகள் சுருதி, கடந்த 2012ஆம் ஆண்டு சீயோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 25ஆம் தேதியன்று வழக்கம் போல் பள்ளியின் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சீட் அடியில் இருந்த ஓட்டையில் தவறி விழுந்தார். பேருந்தின் பின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறியாமல் பஸ்ஸை ஓட்டி சென்ற டிரைவரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து டிரைவரை தாக்கி ஆத்திரத்தில் பஸ்ஸிற்கு தீ வைத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:Bus accident, Chennai, Student

முக்கிய செய்திகள்