அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தில் காளான் பறிக்க சென்ற மலர்விழி, கண்ணகி என்ற இரண்டு பெண்கள் தைலமரக்காட்டில் நேற்று குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.
முதல்கட்டமாக கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தீபாவளிக்கு முயல் வேட்டைக்கு சென்ற பால்ராஜ் புதரில் நடுவில் காளான் பறித்து கொண்டு இருந்த நிலையில் முயல் என நினைத்து சுளுக்கி ஆயுதம் மூலம் தாக்கி மலர்விழியை கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த கண்ணகி சத்தம் போட்டு கணவருக்கு போன் செய்துள்ளார். போனை எடுக்காததால் கண்ணகி கொலை கொலை என சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து பால்ராஜ் கண்ணகியையும் கொலை செய்துள்ளார்.
பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்
ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?
10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!
முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!
பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை
நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..
21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்
இது ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பால்ராஜ் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Ariyalur, Crime News, Man killed, Muder, Women