PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை முயற்சி : காதல் கணவர் திட்டியதால் விபரீத முடிவு

5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை முயற்சி : காதல் கணவர் திட்டியதால் விபரீத முடிவு

Ariyalur | காதல் கணவர் திட்டியதால் கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது அரியலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ வைத்துக்கொண்ட பெண்னின் கணவர்

தீ வைத்துக்கொண்ட பெண்னின் கணவர்

அரியலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட  5 மாத கர்ப்பிணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவர் அபிராமி என்ற  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று அபிராமி வீட்டில் சமைப்பதற்காக மீன் கழுவியதாவும் அப்போது தண்ணீரில் விளையாடிய மகனை அடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாமனார், மாமியார் அபிராமியை திட்டியுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

இதனை கணவனிடம் அபிராமி கூறியுள்ளார். அதற்கு கணவன் அபிராமியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தற்போது 95 சதவீதம் தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Also see... கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

காதல் திருமணம் என்பதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் விஜய பிரகாஷிடம் மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:Ariyalur, Pregnancy, Suicide attempt

முக்கிய செய்திகள்