PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

Ariyalur News: பெட்ரோல் திருடியதாக இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கு காட்சி

இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கு காட்சி

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பெட்ரோல் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ வைரலான நிலையில் அவரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில்  சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் சந்திரா பாளையத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரது இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரம் இருக்கும் பெட்ரோல், காலை பார்க்கும்போது மாயமாகிவிடுகிறது.

இதனை கண்டுபிடிக்க சகாதேவன் விழித்திருந்து பார்த்தபோது தனுஷ் என்பவர் 2 சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் தனுஷை மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். இது குறித்த வீடியோவை தனுஷின் சித்தப்பா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

’அவதார் 2’ எப்படி இருக்கு ?

இதனையடுத்து தனுசை கொலை முயற்சியுடன் தாக்கிய வழக்கில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

Tags:Ariyalur, Local News, Petrol, Theft

முக்கிய செய்திகள்