PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்கள் காலை 2 மணி முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்ற படங்கள் இணையத்தில் வைரலானது.

டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் விற்றவர்கள் கைது

டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் விற்றவர்கள் கைது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை, கள்ளச்சந்தையில் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடைபெற்றதால், போட்டியைக் காண ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தது.

இந்த போட்டியை 36 ,400 பேர் நேரில் கண்டுரசித்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்கள் காலை 2 மணி முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச்சென்றது பார்க்கமுடிந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

திருட சென்ற இடத்தில் வசமாக சிக்கிய திருடன்... சினிமா பாணியில் தப்ப முயன்றபோது நேர்ந்த சோகம்!

துப்பட்டா அணியாத பெண்களே டார்க்கெட்... சென்னையில் பகீர் சம்பவம்

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

பேருந்து ஸ்டிரைக் விவகாரம்: பொது மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது- சென்னை மாநகர காவல்

சென்னையில் நெரிசல் குறைகிறது..? வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்..!

ஆதரவற்ற மூதாட்டியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது...!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு

ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட்.. டீ சர்ட் பெண்கள் மீது மோகம்.. ‘மன்மதன்’-க்கு மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்..!

சென்னை மக்களே உஷார்... நாளை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

செங்கோலில் உள்ள நந்தி அனைத்து மதத்திற்கும் பொதுவான தர்ம தேவதை... தருமபுரம் ஆதினம் விளக்கம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ரயில் சேவை ரத்து...!

இதையும் படிக்க : சேப்பாக்கத்தில் சொதப்பிய இந்தியா..! - ஆறுதல் கொடுத்த சாதனைகள்

top videos
  • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • இந்நிலையில் கள்ளச்சந்தையில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை விற்பனை செய்ததாக 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 14,500 ரூபாய் மதிப்பிலான 32 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Tags:Chepauk, Cricket, Ind Vs Aus, India vs Australia

    முக்கிய செய்திகள்